Showing posts with label புதுவயல். Show all posts
Showing posts with label புதுவயல். Show all posts

Thursday, June 9, 2011

கந்தூரியை எதிர்த்து நோட்டிஸ் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், புதுவயல் கிளையில், கடந்த 9.6.11 அன்று கந்தூரியை முன்னிட்டு “அல்லாஹ்வின் சாபத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்” என்ற நோட்டிஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது. 1000 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !