Showing posts with label வாழ்வாதார-உதவிகள். Show all posts
Showing posts with label வாழ்வாதார-உதவிகள். Show all posts

Friday, April 12, 2013

மருத்தவ உதவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்தவ உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

Wednesday, May 25, 2011

நிதியுதவி

அல்லாஹ்வின் பேரருளால் நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையின் சார்பாக கடந்த 15-5-11 அன்று சகோதரருக்கு ரூபாய் 25,000/- இருபத்தைந்து ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

Sunday, March 20, 2011

நிதியுதவி


நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் கடந்த 20-3-11 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 10,000/- ரூபாய் (பத்து ஆயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் …
கிளை தலைவர் சகோதரர் நாசர் அவர்கள் வழங்கிய போது...

Monday, September 20, 2010

வாழ்வாதார உதவிகள்

வாழ்வாதார உதவியாக சகோதரிக்கு கிரைண்டர் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


வாழ்வாதார உதவியாக சகோதரிக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.