Monday, May 30, 2011

பெண்கள் பயான்


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் 30.5.11 நெல்மண்டி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் திரளாக கலந்துக் கொண்டனார். சகோதரர் சீனிமுகம்மது உரையற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !