Sunday, May 22, 2011

ரத்ததான முகாம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி கிளையில் 28.5.11 அன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 22 சகோதரர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனார். அல்ஹம்துலில்லாஹ் !