Friday, August 9, 2013

நோன்பு பெருநாள் திடல் தொழுகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர், அல்ஹம்துலில்லாஹ் !