Sunday, August 18, 2013

காவி கும்பலுக்கு பதிலடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அடிக்கடி பொதுகூட்டம் நடத்தி முஸ்லிம்களை விமர்சித்த காவி கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக காரைக்குடியில் 18.8.13. கடந்த அன்று சுதந்திரப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துனைப்பொதுச்செயலளார் முகமது யூசுப் 'இஸ்லாம் கூறும் மனிதநேயம்' என்ற தலைப்பிலும் அடுத்து மேலாண்மைக் குழு உறுப்பினர் பக்கீர் முகமது அல்தாபி அவர்கள் 'இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.